நேற்று ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும், இதுகுறித்து டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய தான் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜூன மூர்த்தி என்று ரஜினி அறிவித்தார்.
பின்னர், பாஜகவில் நிர்வாகியாகவும், ரஜினிதொடங்கப்போகும் கட்சிக்கு நிர்வாகியாகவும் அர்ஜூன மூர்த்தி எப்படி இருக்க முடியும் என பேசப்பட்டு வந்த நிலையில், அர்ஜூன மூர்த்தி பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து, அடிப்படை உறுப்பினர் என அனைத்து பதவியில் இருந்த அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டார் என பாஜக அறிவித்தது.
இந்நிலையில், பாஜக அறிவுசார் பிரிவு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில், அர்ஜூன் மூர்த்தி வகித்த பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவர் பதவிக்கு ஜோதிடர் ஷெல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளார் என பாஜக அறிவித்துள்ளது.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…