சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பில் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை அருகே பல்லாவரத்தில் ராணுவ குடியிருப்பு உள்ளது.இந்த ராணுவ குடியிருப்பில் ராணுவ அகாடமியில் பணியாற்றி வருபவர்கள் தங்கியுள்ளனர்.
இங்கு தங்கியிருக்கும் ஹவில்தாராக உள்ள பிரவீன் குமாருக்கும், ரைபிள் மேன் ஜெகசீருக்கும் மோதல் போக்கு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தான் நேற்று இரவு பிரவீண்குமாரை துப்பாக்கியால் சுட்டுகொன்றுள்ளார் ஜெகசீர். பிரவீண்குமாரை கொன்ற பிறகு தானும் தற்கொலை செய்துகொண்டார் ஜெகசீர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…