தமிழகத்திற்கே தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி – மம்தா புகழாரம் !

Published by
Sulai

தமிழகத்தின் தந்தையாக விளங்கியவர் கலைஞர் கருணாநிதி என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தின பொதுக்கூட்டம் சென்னை ஒய்.எம்.சி மைதானத்தில் நடந்தது. இந்த நிகழ்வில் கலைஞர் நினைவை போற்றும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி , புதுவை முதல்வர் நாராயணசாமி உட்பட பல்வேறு  அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் பேசிய மம்தா, கருணாநிதி எப்போதும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பியவர் என்றும் அவர் வழியில் தொடர்ந்து நாமும் செயல்பட வேண்டும் என்று கூறினார். மேலும், கலைஞர் அவர்கள் தமிழகத்திற்கே தந்தையாக விளங்கியவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, முரசொலிமாறன் அலுவலகத்தில் கலைஞர் சிலையை மம்தா பேனர்ஜி திறந்து வைத்தார்.

 

Published by
Sulai

Recent Posts

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

28 minutes ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

54 minutes ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

2 hours ago

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

2 hours ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

3 hours ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

3 hours ago