Arudhra Scam [Image source : TWITTER /@KARTHIGAICHELVAN]
ஆருத்ரா, ஹிஜாவு உள்ளிட்ட நிறுவனங்களின் மோசடி குறித்து பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கம்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள், ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் முக்கிய நபர்களின் வங்கி கணக்குகளில் உள்ள ரூ.96 கோடி முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.6.35 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடிக்கு தங்கம், வெள்ளி பொருட்கள் மாற்றும் 22 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆருத்ரா நிறுவன மேலாண் இயக்குநர் ராஜசேகர், மனைவி உஷாவை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஆர்.கே. சுரேஷ் உட்பட 4 பேர் மீது லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மோசடி வழக்கில் வெளிநாடு தப்பி சென்றவர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்படும் எனவும் கூறினார். மேலும், ஆருத்ரா, ஹிஜாவு, எல்பின், ஐஎப்எஸ் உள்ளிட்ட 4 நிறுவனங்கள் மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் ஐ.ஜி. ஆசியம்மாள் விளக்கமளித்தார்.
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…
டெல்லி : மத்தியப் பிரதேச பழங்குடி அமைச்சர் குன்வர் விஜய் ஷா, கர்னல் சோபியா குரேஷியை 'பயங்கரவாதிகளின் சகோதரி' என்று…
சென்னை : 10ஆம் வகுப்பு (SSLC) பொதுத் தேர்வுகள் மார்ச் 28 முதல் ஏப்ரல் 15, 2025 வரை நடைபெற்றன. இந்த…