ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்த முயற்சிகள்..!!

Published by
murugan

திருச்சி மாவட்டத்திலுள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுபட்டியில் பிரிட்டோ,கமலா மெரி இவர்களுக்கு இரண்டு மகன்கள் புனித்ரோசன்,சுர்ஜித் வில்ஸன் இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று மாலை விளையாடி கொண்டு இருந்த 2 வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. சுர்ஜித் விழுந்ததை கண்டு புனித்ரோசன் அம்மாவிடம் உடனே சொல்லிருக்கிறான் இதை கேட்ட தாய் அலறி அடித்து ஓடி வந்து பார்த்த போது ஆழ்துளை கிணற்றில் 5 அடி தூரத்தில் இருக்கிறான் தாய் தூக்க முயன்று உள்ளார். ஆனால் இவரால் முடிய வில்லை.
அதன் பிறகு இவர் அலறியதை கண்டு ஊரார் கூடி காப்பாற்ற முயன்றார்கள் இவர்களாலும் முடியவில்லை. அதன் பிறகு காவல் துறை,மாவட்ட நிருவாகம், தீயணைப்பு,மற்றும் மீட்பு துறை என்று எல்லாரும் கூடினர்.மீட்பு பனி தீவிரமானது இரவு முதல் தோடங்கிய பனி அதன் பிறகும் காப்பாற்ற முடியவில்லை.
இரண்டு கைகள் போன்ற சாதனத்தை வைத்து மதுரை முனைவர் ஸ்டீபன் இயந்திரம்,கயிற்றால் சுருக்கு போட்டு தூக்குதல்,வேக்யூம் இயந்திரம் மூலம் காற்றின் வேகத்தில் ஈர்த்து தூக்குவது அதன் பின்னர் கிணற்றில் பக்கத்தில் பள்ளம் தோண்டி மீட்பது போன்ற எல்லா முறைகளையும் பயன்படுத்தியும் பயன் அளிக்கவில்லை தற்போது இரண்டாம் நாளான இன்று 30 மணி கழித்து 80 அடியில் இருந்து 100 அடி வரை சென்று சிறுவனை ஏர்லாக் வைத்து கையை பிடித்து வைத்து உள்ளார்கள்.
தற்போது சுரங்கம் தோண்டும் இயந்திரம் வந்து கொண்டிருக்கிறது, இதன்பிறகு சுரங்கம் தோண்டி 3 தீயணைப்பு வீரர்கள்உள்ளை செல்ல தயார் நிலையில் உள்ளார்கள். . .

Published by
murugan

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

10 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

11 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

11 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

12 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

12 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

13 hours ago