இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்குதல் தீவிரமாகாமல், அதனை கட்டுப்படுத்துவதற்காக, நமது நாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். இதானால், மக்கள் கூடும் அணைத்து இடங்களும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில கடைகள் மட்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கொரோனா வாயிரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை போனில் ஆர்டர் கொடுத்துவிட்டு கடைக்காரர் உங்களுக்கான மளிகை பொருட்களை பேக்கிங் செய்த பின்னர் நேரில் சென்று பெற்று கொள்ளலாம்.’ என மளிகை கடைகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…