வருமானவரி பிடித்தம் தொகை தாக்கல் செய்யாத வழக்கில் நடிகர் விஷால் ஆகஸ்ட் 2 ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் பிலிம் பெக்டரி ( VFF ) தயாரிப்பு நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனத்தில் பணிபுரியம் ஊழியர்களின் வருமானத்தில் பிடித்தம் செய்த தொகையை வருமான வரி கணக்கில் தாக்கல் செய்யவில்லை என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. இதற்காக வருமான வரித்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இருக்கும் சூழலில், வரும் ஆகஸ்ட் 2 ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வென்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பெங்களூரு : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்ட 18-ஆவது ஐ.பி.எல் சீசன் ஒரு வார…
சென்னை : வடக்குப்பட்டி ராமசாமி எனும் ஹிட் படத்தை கொடுத்த சந்தானம் அடுத்ததாக டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படத்தில் நடித்து…
சென்னை : இந்திய டெஸ்ட் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு…
சென்னை : தமிழ்நாட்டில் 2024-2025 கல்வியாண்டிற்கான 10-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. இந்த…
விழுப்புரம் : மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…