கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது- அமைச்சர் பாண்டியராஜன்.!

Published by
murugan

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அகழாய்வை தொடங்கியது. இதுவரை நடந்த 6 கட்ட அகழாய்வுகள் நடைபெறவுள்ளது. இதில், முதுமக்கள் தாழிகள், பாசிகள், பவளம், வரிவடிவ பானை ஓடுகள், உள்ளிட்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன.

இவற்றைக் கொண்டு அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 12 கோடியே 21 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் ஆதிகாலமனிதன் தமிழன் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் கிடைத்துள்ளன. இன்னும் 10 அல்லது 15 நாள்களில் பட்டறைப் பெரும்புதூர் அகழாய்வில் குறித்து தகவல் வெளியிடப்படும். கீழடி வெறும் ட்ரைலர் தான், மெயின் பிக்சர் இனிமேல்தான் வரப்போகிறது என  தெரிவித்தார்.

பட்டறைப் பெரும்புதூர் 2 கட்டம் முடித்து விட்டோம் அதன் ஆய்வு அறிக்கை விரைவில் வெளியிடப்படும். மேலும், கடந்த 3 ஆண்டுகளில் தொல்லியல் துறையின் பொற்காலம் என மக்கள் போற்றி புகழ்கிறார்கள். அதற்கு பங்கம் வராமல் அடுத்த ஒரு மாதத்திற்கு எங்கள் பணி இருக்கும் என கூறினார்.

Published by
murugan
Tags: pandiyarajan

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

8 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

9 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

9 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

10 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

11 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

11 hours ago