முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை.
தமிழக 16-வது சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டமானது, நேற்று முன்தினம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் தொடங்கியது. நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 3-நாள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னையில் மக்கள் தொகை பெருகிவரும் நிலையில், இட நெருக்கடியை கருத்தில் கொண்டு திருச்சியை இரண்டாவது தலைநகரமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். எந்தப் பகுதிக்கும் 4 மணி நேரத்தில் சென்றுவர முடியும் என்பதால் இரண்டாவது தலைநகராக திருச்சியை அறிவியுங்கள் என சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ இனிக்கோ இருதயராஜ் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…