தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த 19ஆம் தேதி, நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய் பல கருத்துகளை தெரிவித்து இருந்தார். முக்கியமாக பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விஷயத்தில் யாரை தண்டிக்க வேண்டுமோ அவர்களை தண்டிக்க வில்லை எனவும், யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு அவர்களை உட்கார வையுங்கள் எனவும் பல கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இது ஆளும் கட்சியினர் மத்தியில் விமர்சனங்களை உண்டாக்கியது.
தற்போது தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகத்திற்கு உயர் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கல்வி நிறுவனங்களில் ஒரு அரசியல் சினிமா சார்ந்த நிகழ்ச்சி நடத்த எப்படி அனுமதி கொடுக்கலாம் என கேட்கப்பட்டிருந்தது.
இதற்கு கல்லூரி தரப்பில் இருந்து, விழா நடைபெற்ற அந்த ஆடிட்டோரியம் கல்லூரி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை. ஏற்கனவே அங்கு பல நிகழ்ச்சிகள் நடந்துள்ளன. எனவும் கல்ல்லூரி நிர்வாகம் தரப்பில் குறிப்பிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…