லோகேஷ் கனராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “கைதி” படம் தீபாவளி அன்று திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. தற்போது கைதி படத்தின் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பிகில்” படமும் தீபாவளி அன்று தான் திரைக்கு வருகிறது. இத்துடன் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் வெளியாகவுள்ள நிலையில் திரையரங்கு கிடைக்காது என்பதால் சங்கத்தமிழன் விலகியது. தற்போது பிகில் படத்திற்கும் சென்சார் முடிந்து U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீபாவளி அன்று “கைதி” மற்றும் “பிகில்” படத்திற்கு எத்தனை திரையரங்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதில், பிகில் படத்திற்கு 700 திரையரங்குகளும் கைதி படத்திற்கு 300 திரையரங்களும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் வைரலாக பேசப்படுகிறது. இதுகுறித்து அதிகாரபூர்வ தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…
மணிப்பூர் : சுராசந்த்பூர் மாவட்டத்தில் 60 வயது பெண் உட்பட காரில் பயணித்த நான்கு பேரை அடையாளம் தெரியாத நபர்கள்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில், புரட்சி பாரதம் கட்சித்…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் நடந்த சம்பவத்தில், கோவில் தற்காலிக ஊழியரான அஜித்குமார்…