செப்டம்பருக்குள் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறை அவசியம்!

Published by
Rebekal
தமிழகம் முழுவதும் ரேஷன் பொருட்கள் வாங்க இனி பயோமெட்ரிக் அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இனி ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமானால் பயோமெட்ரிக் அவசியம் இருக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. செப்டம்பர்-30ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் சிஸ்டம் இணைக்கப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு குடும்ப அட்டைகளில் உள்ள நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

3 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

5 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

5 hours ago

“நானே போப்பாக இருக்க விரும்புகிறேன்” – டிரம்பின் வைரல் பதிவு.!

நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…

6 hours ago

“என்னை கொலை செய்ய சதி?” மதுரை ஆதீனம் பரபரப்பு குற்றசாட்டு!

சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…

6 hours ago