திருச்சி பகுதியில் ஒரு காரில் போதை பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக திருச்சி போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி செந்தில்குமார் மற்றும் காமராஜ் தலைமையிலான போலீஸாசார் நடத்திய வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அடைக்கலராஜ், திருச்சி நொச்சியம் மாந்திரி மங்களத்தை சேர்ந்த ஆதடையான் ஆகியோர் வந்த காரில் அபின் போதைப்பொருள் இருந்தது தொிய வந்தது. விசாரணையில் பெரம்பலூர் பாஜக மாவட்ட துணைத்தலைவர் மற்றும் ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினராக லுவாங்கோ பி. அடைக்கலராஜ் என்பது தெரிந்தது.
போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து லுவாங்கோ பி. அடைக்கலராஜ் நீக்கப்பட்டுள்ளார்.
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…