பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் பாஜக அரசு உருவாக்கியுள்ளது- எம்.பி கனிமொழி பேச்சு.!

Published by
Muthu Kumar

மணிப்பூரில் வன்முறையைத் தடுக்க பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என திமுக எம்.பி கனிமொழி பேச்சு.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், எம். பி யுமான கனிமொழி, மணிப்பூரில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, இப்படிப்பட்ட பாதுகாப்பு இல்லாத நிலையை தான் பாஜக அரசு உருவாக்கியுள்ளது.

மணிப்ரில் கலவரங்கள் கட்டுக்கடங்காமல் எல்லை மீறி நடைபெற்று கொண்டிருக்க, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகே பிரதமர் மோடி வை திறந்து பேசுகிறார், இப்படிப்பட்ட ஆட்சி தேவை தானா என அவர் மேலும் கூறினார். உலகத்தையே உலுக்கும் அளவுக்கு மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது.

ஆனால் பிரதமர் வெளிநாடு சென்று கொண்டிருக்கிறார், இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அப்பாவி பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்க, பிரதமர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என கனிமொழி மேலும் கூறினார்.

Published by
Muthu Kumar

Recent Posts

WTC Final : தோல்வியே சந்திக்காத பவுமா…இறுதிப்போட்டியில் வீழ்த்துமா ஆஸ்திரேலியா?

லண்டன் : நாளை நடைபெறவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்தப் போட்டி,…

7 hours ago

SKவுக்கு துப்பாக்கி…அப்போ தனுஷிற்கு? ஜனநாயகன் படத்தில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்?

சென்னை : விஜயின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் என்பது மும்மரமாக நடைபெற்று…

7 hours ago

சென்னையில் 13-ஆம் தேதி வரை மழை இருக்கு! பிரதீப் ஜான் கொடுத்த வானிலை அப்டேட்!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் லேசானது…

9 hours ago

விண்வெளிக்கு செல்லும் சுபான்ஷு சுக்லா! கொண்டு செல்லும் உணவுகள் என்னென்ன தெரியுமா?

மெரிட் தீவு : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) இன் மூலம் சர்வதேச விண்வெளி…

10 hours ago

“திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம்”..நயினார் நாகேந்திரன் சாடல்!

சென்னை : தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்  ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19.260 பணியிடங்கள் 18…

10 hours ago

“இனிமே டென்ஷன் ஆகாதீங்க” இப்ப ஃபைன் கட்டுங்க! அஸ்வினுக்கு அபராதம் போட்ட TNPL!

கோவை : ஐபிஎல் தொடர் முடிந்து இப்போது டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரை விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜூன் 8-ஆம் தேதி…

11 hours ago