seeman [imagesource : Dtnext]
ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விஜயின் கூற்றை மறுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மத்தியில் கூட்டாட்சி வந்தால் தான் நாட்டில் மாறுதல் ஏற்படும். அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறும் கட்சிக்கு பிரதமர் வாய்ப்பு அளிக்க வேண்டும். நான் என்ன நிலைப்பாடு எடுக்கிறானோ, அதையே பாஜகவும் எடுக்கும், என்னுடைய மறு உருவம் தான் பாஜக. நான் முருகனின் வேல் பற்றி பேசினால் பாஜகவும் வேல் யாத்திரை செல்லும் என விமர்சித்தார்.
மேலும் சீமான் கூறுகையில், தமிழ்நாட்டின் தற்போதைய சூப்பர் ஸ்டார் நடிகரான விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். நடிகர் விஜயின் அப்பாவுக்கு அரசியலுக்கு வர ஆர்வம் இருந்தது. அரசியலுக்கு வருவதால் பெற்றோர் மீது அக்கறை இல்லை என்பது அர்த்தமில்லை. ஓட்டுக்கு பணம் வாங்கக் கூடாது என்ற விஜயின் கூற்றை மறுக்க முடியாது.
50 ஆண்டுகளாக தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கப்படுவது தொடர் கதையாக உள்ளது. நாட்டில் மக்கள் பிரச்சனை அதிகமாக உள்ள நிலையில், பல தரப்பிலும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள் எனவும் கூறினார்.
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…