திமுக கட்சியின் தலைமை அலுவலகமானது சென்னை தேனபேட்டையில் உள்ளது. அண்ணா அறிவாலயம் என அழைக்கப்படும் இந்த திமுக அலுவகத்திற்கு பல திமுக தலைவர்கள் தொண்டர்கள் என பலர் வருவார்கள்.
‘இந்த திமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்று வெடித்துவிடும்’ என நேற்று ஒரு மர்ம நபர் சென்னை எக்மோர் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து மிரட்டியுள்ளார்.
இதனை அடுத்து, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தீவிர வெடிகுண்டு சோதனை நடைபெற்றது. முக்கிய திமுக் தலைவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் இது குறித்து தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, போன் கால் மூலம் மிரட்டல் விடுத்த அந்த நபரை தேடி வந்தனர். தேடுதல் வேட்டைக்கு பின்னர், மிரட்டல் விடுத்த தியாகராஜ நகர் கணேசன் என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…