சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் ஆர்.என் ரவியுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சந்தித்துள்ளார். மரியாதை நிமித்தமாகவும்,அரசு சார்ந்த கோரிக்கைள் தொடர்பாக இந்த சந்திப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ள நிலையில்,தற்போது ஆளுநரை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நேரில் சந்தித்துள்ளார்.
குறிப்பாக,வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் உள்ள நிலையில்,ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையிலான இந்த சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே,நாடாளுமன்றத்தில் மக்களவையில் நடைபெற்று வரும் பட்ஜெட் தாக்கல் குறித்த இரண்டாவது அமர்வில் பங்கேற்றுள்ள டி.ஆர்.பாலு உள்ளிட்ட திமுக எம்பிக்கள்,நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரி அவையில் முழக்கம் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியாவின் AI-171 விமானம் (போயிங் 787-8…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) சட்டமன்றக் குழு கொறடாவாக உள்ள சேலம் மேற்கு எம்எல்ஏ அருளை மாற்ற…
டெல்லி : இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி (ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 7, 2025, ராஜ்கீர், பீகார்)…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், 269 ரன்கள் குவித்து சாதனை படைத்ததை…
சென்னை : நடிகர் விஜய், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி அறிமுகமாகும் ‘ஃபீனிக்ஸ்’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியைப்…