#BREAKING: புதுச்சேரியில் நாளை முதல் 144 தடை அமல்.!

Published by
murugan

புதுச்சேரியில் நாளை முதல் மார்ச் 31 வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் இதுவரை புதுச்சேரியில் ஒரு மூதாட்டி பாதிக்கப்பட்டு உள்ளார்.அந்த மூதாட்டி மாஹே பகுதியில்   உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகிறார்.

இன்று மாலை உடன் அனைத்து கடற்கரைகளும் மூடப்பட்டன. பொருள்கள் வாங்குபவர்கள் காலை 7  மணி முதல் 9 மணி வரையும் , மாலை காலை 6 மணி முதல் 9 மணி வரையும் வாங்கி கொள்ளலாம் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவாமல் தடுக்க புதுச்சேரியில் 4 பேருக்கு மேல் சேர்ந்து செல்லக்கூடாது பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருமண நிகழ்ச்சிகளை உரிய பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்கப்படாததால் தமிழக அரசுக்கு வீண் செலவு!

ரேஷன் கார்டில் இறந்தவர் பெயர் நீக்கப்படாததால் தமிழக அரசுக்கு வீண் செலவு!

சென்னை : தமிழகத்தில் மாதந்தோறும் சராசரியாக 35,000 முதல் 40,000 பேர் வரை இறப்பதாக உணவு வழங்கல் துறையின் புள்ளிவிவரங்கள்…

10 minutes ago

காசாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 19 பேர் பலி : ஹமாஸ் வன்முறையை தூண்டிவிட்டதாக குற்றச்சாட்டு!

காசாவில் உள்ள கான் யூனிஸ் என்ற பகுதியில், ஜூலை 16, 2025 அன்று நிவாரணப் பொருட்கள் (உணவு, மருந்து போன்றவை)…

33 minutes ago

இன்று சென்னை, கோவை, உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (ஜூலை 17-ஆம் தேதி) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை…

54 minutes ago

காமராஜர் குறித்த சர்ச்சை : “மேலும் விவாதப் பொருளாக்கிட வேண்டாம்”.. திருச்சி சிவா விளக்கம்!

சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா, மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் குறித்து தான் பேசிய…

1 hour ago

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக…

10 hours ago

”அடுத்து மரங்களோட ஒரு மாநாடு நடத்தப்போறேன்” – சீமான் அதிரடி அறிவிப்பு..!

திருச்சி : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று (ஆகஸ்டு 17) திருச்சியில் "மரங்களின் மாநாடு" நடத்தப்படும்…

11 hours ago