திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு.
தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக திமுக எம்பிக்கள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் நட்சத்திர பேச்சாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆபாசமாக திட்டுதல், கலவரத்தை தூண்டுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், வீடியோ ஆதாரத்துடன் பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…