Anbumani Ramadoss. File | Photo Credit: E. Lakshmi Narayanan
கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்டார்.
நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் விவசாய நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அப்போது, என்எல்சி நிறுவனத்திற்கு நுழைய முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தி அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரை கைது செய்து, அருகில் உள்ள மண்டபத்தில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில், என்.எல்.சி.க்கு எதிரான முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுவிக்கப்பட்டார். கைதைக் கண்டித்து, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தடுப்பு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
நார்தாம்ப்டன் : ஜூலை 22 அன்று, இங்கிலாந்தின் நார்தாம்ப்டனில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆஃப் லெஜண்ட்ஸ் (WCL) டி20 தொடரில்,…
அகமதாபாத் : ஜூலை 23 அன்று, குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா…
சென்னை : கடந்த ஐந்து ஆண்டுகளாக போக்குவரத்து விதிமீறல்களுக்காக விதிக்கப்பட்ட அபராதத் தொகையில் சுமார் 450 கோடி ரூபாய் வசூலிக்கப்படாமல் நிலுவையில்…
டெல்லி : ஜூலை 23 அன்று, சீனாவில் உள்ள இந்திய தூதரகம் ஒரு அறிக்கை வெளியிட்டு, சீன குடிமக்கள் இந்தியாவுக்கான…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி சிவராத்திரி’…
மான்செஸ்டர் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறு விறுப்பாக…