சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் கேள்வி உள்ளதால் அது பற்றி ஆலோசனை மேற்கொள்வதாகவும், மக்கள் மன்றத்தை தொடரலாமா? அதன் பணிகள் என்ன? என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் உதவி அர்ச்சகர்களாகப் பணியாற்றும் சில பூசாரிகள் மது…
கோவை : தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வால்பாறை, மேற்கு தொடர்ச்சி மலையை…
அமெரிக்கா : இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட நான்கு பேர் ஆக்சியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…