தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்றது. கன்னியாகுமரி மக்களவைத் தேர்தல், புதுச்சேரி சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஒரு பெண் உட்பட 12 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெற மார்ச் 22ஆம் தேதி கடைசி நாளாகும். தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 4,500- க்கும் மேற்பட்ட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.
தமிழக சட்டமன்ற தேத்தலில் போட்டியிட 3,818 ஆண்கள், 747 பெண்கள் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். மயிலாப்பூர், மதுரை தெற்கு தொகுதியில் இரண்டு திருநங்கைகளின் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…
ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…
திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…
அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…
அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…