கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களில் வெளியே சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் கண்டறிய நபர்களை அவர்களின் வீடுககளில் 14 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளில் தனிப்பட்ட நபர்கள் அவரது வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களில் சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு (FIR) செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் வெளியே செல்லும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…