#BREAKING: சென்னையில் வெளியே சுற்றித் திரிந்த 40 பேர் மீது வழக்கு..!

Published by
murugan

கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களில் வெளியே சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பல  எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல்  கொரோனா வைரஸ் கண்டறிய நபர்களை அவர்களின் வீடுககளில்  14 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. 

வீடுகளில் தனிப்பட்ட நபர்கள் அவரது வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களில் சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு (FIR) செய்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் வெளியே செல்லும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

நாளை முதல் Swiggy – Zomato ஆர்டர் கிடையாது? ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு.!

சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…

5 hours ago

இங்கிலாந்து அணியின் ஆலோசகராக இணைந்தார் மொயீன் அலி.!

இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…

6 hours ago

ஓடுபாதையில் கோளாறு.., பெங்களூரு புறப்பட்ட புதுச்சேரி இண்டிகோ விமானம் ரத்து.!

புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…

7 hours ago

“கஞ்சா, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை” – காவல்துறைக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…

7 hours ago

வடசென்னை விவகாரம்: “தனுஷ் பணமே கேக்கல” – இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்.!

சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…

8 hours ago

நாளை (ஜூலை 1) முதல் ரயில் கட்டண உயர்வு அமல்.! எவ்வளவு முழு விவரம் இதோ.!

சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…

8 hours ago