கொரோனா தொற்று ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களில் வெளியே சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் பல எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், எந்த ஒரு அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் கண்டறிய நபர்களை அவர்களின் வீடுககளில் 14 தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
வீடுகளில் தனிப்பட்ட நபர்கள் அவரது வீட்டை விட்டு வெளியே சென்று வருவதாக புகார் வந்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில், வீட்டில் தனிமைபடுத்தப்பட்ட நபர்களில் சுற்றித் திரிந்த 40 பேர் மீது போலீசார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு (FIR) செய்துள்ளனர்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் வெளியே செல்லும்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனங்களான Swiggy மற்றும் Zomato உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் குறிப்பிட்ட கமிஷன்…
இங்கிலாந்து : வருகின்ற ஜூலை 2 முதல் பர்மிங்காமில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இங்கிலாந்து கிரிக்கெட்…
புதுச்சேரி : புதுச்சேரியிலிருந்து பெங்களூரு செல்லவிருந்த இண்டிகோ விமானம் (விமான எண் 6E 7143) தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (30.6.2025) சென்னை தலைமைச் செயலகத்தில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு…
சென்னை : வெற்றிமாறன் அடுத்த படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இப்படம் வடசென்னை படத்தின் கதைக்கு முந்தைய பாகமாக…
சென்னை : ரயில் கட்டண உயர்வு நாளை அமலுக்கு வருவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்கள், 500 கி.மீக்கும்…