121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், ரூ.169.11 கோடியில் கட்டப்பட்ட 121 அரசு பள்ளி கட்டடங்கள் மற்றும் நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், கொரோனா பெருந்தொற்று பணியில் ஈடுபட்ட 1,05,168 பணியாளர்களுக்கு, ரூ.196.61 கோடி ஊக்கத்தொகையை வழங்குகிறார். இத்திட்டத்தின் தொடக்கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 13 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…