சுதந்திர தினத்தையொட்டி 33 பேருக்கு முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் நாளை 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தையொட்டி முதல்வராக பதவியேற்றுள்ள மு.க. ஸ்டாலின் முதல் முறையாக கோட்டையில் கொடி ஏற்றவுள்ளார்.
இந்த நிகழ்வின் போது பல விருதுகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், 33 பேருக்கு முதல்வர் சிறப்புப் பதக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறையில் 9, காவல்துறையில் 3, தீயணைப்பு துறையில் 3, நகராட்சி நிர்வாகத் துறையில் 6, வருவாய் பேரிடர் மேலாண்மை துறையில் 3, கூட்டுறவுத்துறையில் 3, உள்ளாட்சித் துறையில் 6 பேருக்கு வழங்கப்படள்ளது.
மருத்துவர்கள் ரவி, காளீஸ்வரி, சுகந்தி, விக்ரம் குமார், ஹேமாம்பிகா, ஆதித்யா, செவிலியர் கோமதி, ஆய்வக நுட்புணர்கள் ரெஸ்ட்லின், அம்மா பொண்ணுவுக்கும் முதல்வரின் சிறப்பு தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…