புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலகண்ணன் கொரோனா பறிசோதனை மேற்கொண்டுள்ளார் இதையடுத்து அவருக்கு சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது. இந்நிலையில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
யூனியன் பிரதேசத்தின் காரைகல் உள்ள திருநல்லார் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் கொரோனா பாசிடிவ் செய்த காரைக்கல் கலெக்டர் அர்ஜுன் ஷர்மாவுடன் தொடர்பில் இருந்ததல் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அவர் வீட்டிலேயே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…