சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் மரணம் அப் டெத் இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே அது லாக் அப் டெத், தந்தை-மகன் இருவரையும் காவல்நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட 2 நாள்களுக்கு பின்னரே தந்தை-மகன் உயிரிழந்துள்ளனர். மேலும், 1996-ம் ஆண்டு திமுக ஆட்சியில் கடம்பூர் காவல்நிலையத்தில் லாக் அப் டெத் நடைபெற்றுள்ளது என கூறினார்.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…