மருத்துவ ஆக்சிஜன் தேவை அதிகரிப்பால் அதன் உற்பத்திக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்தது தமிழக அரசு.
மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களுக்கு 30% மூலதனம் மானியம் வழங்கப்படும் என தமிழக அரசு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு சிட்கோ, சிப்காட் மூலம் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தியாளர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி ஒன்றை சாளர முறையில் விரைந்து அனுமதி வழங்கப்படும்.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…