தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 17 நிறுவனங்கள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் ரூ.15128 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்
தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ஜெர்மனி, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் தொழில் நிறுவனங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதில், 9 நிறுவனங்கள் நேரடியாகவும், எட்டு நிறுவனங்கள் காணொளி மூலமாகவும் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
இந்த ஒப்பந்தத்தின் தமிழகத்தில் 47 ஆயிரத்து 150 நபர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த முடியும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 41 நிறுவனங்களுடன் 8,000 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…