#Breaking : மு.க.ஸ்டாலின் அரசியல் ஆதாயம் தேடுகிறார்! முதல்வர் பழனிசாமி குற்றசாட்டு!

Published by
லீனா

மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக முதல்வர் குற்றசாட்டு.

மருத்துவ நுழைவு தேர்வு அறிமுகப்படுத்துவதற்கு முன்பதாக, அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், அதிகமானோர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அரசு பள்ளியில் படித்த மாணவர்கள், மருத்துவ கல்லூரியில் பயில்வது என்பது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.

இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் இட ஒதுக்கீட்டை  வழங்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. தமிழக சட்டப்பேரவையில், இதற்கான மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதித்து வருகிறார்.

இதற்கு எதிராக, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதனையடுத்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மு.க.ஸ்டாலின் உள்ஒதுக்கீடு விவகாரத்தில், அரசியல் ஆதாயம் தேடுவதாக குற்றசாட்டியுள்ளார்.

Published by
லீனா

Recent Posts

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் தகவல்!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

12 minutes ago

பா.ம.க.வில் நெருக்கடியான சூழல் உருவாகி உள்ளது…உண்மையை உடைத்த ஜி.கே. மணி!

சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…

1 hour ago

பெங்களூர் vs கொல்கத்தா போட்டியில் மழை வந்தால் அவ்வளவு தான்…எந்த அணி வெளியேறும் தெரியுமா?

பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…

2 hours ago

குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…

3 hours ago

என்னோட கணவரை 21 நாள் தூங்கவிடல..பாக் செய்த சித்ரவதை…பூர்ணம் குமார் மனைவி சொன்ன தகவல்!

டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…

5 hours ago

கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

6 hours ago