மாநில காட்டுயிர் வாரியத்தின் குழு திருத்தி அமைக்கப்பட்டு அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு.
தமிழ்நாடு மாநில காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள் நியமித்து தமிழ்நாடு வனத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மாநில வன உயிரின பாதுகாப்பு குழு திருத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைத்து அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி, முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான குழுவில் எம்எல்ஏக்கள் ராமகிருஷ்ணன், உதய சூரியன், செந்தில்குமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில்,…
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…