#Breaking:வடகிழக்கு பருவ மழை:10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் – தமிழக அரசு அரசாணை!

Published by
Edison

வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,வடகிழக்கு பருவமழை  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் மற்றும் கண்காணிக்கவும் 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அதன்படி,

  1. திருச்சி – திரு.ஜெ.ஜெயகாந்தன், ஐ.ஏ.எஸ் (கமிஷனர் பி&இ, சென்னை),
  2. ஈரோடு  – டாக்டர் எஸ்.பிரபாகர், ஐஏஎஸ் (நிர்வாக இயக்குனர், சென்னை),
  3. வேலூர்  – திரு.கே.நந்தகுமார், ஆணையர்,(கல்வி கமிஷனர்,சென்னை),
  4. ராணிப்பேட்டை – டாக்டர் ஆர்.செல்வராஜ், ஐ.ஏ.எஸ் (பஞ்சாயத்துகள் கமிஷனர்,சென்னை),
  5. நாகப்பட்டினம் -டாக்டர் கே. பாஸ்கரன், ஐஏஎஸ் (தமிழக கடல்சார் வாரியம் -துணைத் தலைவர் & தலைமை நிர்வாக அதிகாரி, சென்னை)
  6. கடலூர்,சிதம்பரம் – திரு வி. அருண் ராய், ஐஏஎஸ் ( MS&ME துறை அரசு செயலாளர், சென்னை)
  7. மதுரை – திரு டி.என். வெங்கடேசன், ஐ.ஏ.எஸ் (கருவூலங்கள் மற்றும் கணக்கு கமிஷனர், சென்னை),
  8. திருவள்ளூர் – டாக்டர் ஆர் ஆனந்தகுமார், ஐஏஎஸ் உறுப்பினர்( விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயலாளர்) ,
  9. அரியலூர்,பெரம்பலூர் – திரு அனில் மேஷ்ராம், ஐ.ஏ.எஸ் (டிஎன் சிமெண்ட்ஸ் நிர்வாக இயக்குனர்),
  10. விருதுநகர் – திரு.சி.காமராஜ், ஐ.ஏ.எஸ் (பிற்படுத்தப்பட்டோர் இயக்குனர், சென்னை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

41 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago