பெட்ரோல் பங்க்குகளின் நேரத்தை தமிழக அரசு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.3-ஆம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட சமயத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் ஓன்று பெட்ரோல் பங்க்குகள் இயங்க காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நேரம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது ,பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 6 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.சென்னையை தவிர்த்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பெட்ரோல் பங்க்குகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது .தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ளவை 24 மணி நேரமும் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…