விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அனுமதி இல்லாமல் பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் தரைமட்டம்.
சிவகாசி அருகே நேருஜி நகர் பகுதியில் அனுமதி இல்லாமல் சட்ட விரோதமாக குழாய் கம்பெனியில் பதுக்கி வைத்திருந்த பேன்சி ரக பட்டாசுகள் வெடித்ததில் கட்டடம் முழுவதும் இடிந்து தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த சம்பவம் அறிந்து போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிக்கு விரைந்துள்ளனர்.
இந்த கம்பெனியில் 6 பேர் பணிபுரிந்த நிலையில், வெடிவிபத்தில் படுகாயமடைந்த இருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : மாவட்ட வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்தி வரும் அன்புமணி ராமதாஸ், சமீபத்தில் பாமகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைகள்…
பெங்களூர் : கர்நாடகாவில் தடைசெய்யப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிடுவது குறித்து உச்ச நீதிமன்றம் மாநில அரசுக்கு…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் தீவிரமடைந்துள்ளது. ஏப்ரல் 10, 2025 அன்று…
லீட்ஸில் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவிருக்கிறது. இந்த தொடரின் முதல்…
சென்னை : பெரம்பூரில் ஜூன் 18, 2025 அன்று காலை 7:30 மணியளவில் நிகழ்ந்த பயங்கர விபத்தில், கொளத்தூர் பொன்னியம்மன்…
வாஷிங்டன் : ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான மோதல் 7-வது நாளாக நீடித்து வரும் நிலையில் அங்கு இன்னும் பதற்றம்…