2021-22 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு நாளைக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவிப்பு.
சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாதவர்கள் நாளைக்குள் பயிர் காப்பீடு செய்திடுக என்று தமிழக வேளாண், உழவர் நலத்துறை தெரிவித்துள்ளது. காப்பீட்டிற்கான கால அவகாசத்தை நீடிக்கக்கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
2021-22 ஆம் ஆண்டில் சம்பா நெற்பயிர்களுக்கு காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் இன்றும், நாளையும் பதிவு செய்ய வேண்டும் என்றும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கடன் கூட்டுறவு சங்கங்களை அணுகி பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்ட்டுள்ளது.
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…
மதுரை : மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி (NTK) ஏற்பாடு செய்த “ஆடு-மாடுகளின் மாநாட்டில்” கட்சித் தலைவர் செந்தமிழன் சீமான்,…
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…