திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி.துரைசாமியை நீக்கினார் மு.க ஸ்டாலின்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்து வி.பி துரைசாமியை நீக்கினார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். வி.பி துரைசாமிக்கு பதிலாக அந்நியூர் செல்வராஜை திமுக துணை பொதுச்செயலாளராக நியமித்தார் மு.க.ஸ்டாலின். துரைசாமிக்கு மாநிலங்களைவை எம்.பி. பதவி கிடைக்காததால் பாஜகவுக்கு சேர திட்டமிட்டதாக தகவல் வெளியானது. தமிழகத்தின் பாஜக தலைவர் எல்.முருகனை சந்தித்த நிலையில், தற்போது வி.பி.துரைசாமியின் துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய வி.பி.துரைசாமி, 3 நாளில் அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் திமுகவில் தொடர்ந்து இருப்பேன் எனவும் கூறியுள்ளார். அருகில் இருப்பவர்களின் பேச்சை கேட்டு தலைமை நடப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனது பதவியை பறித்தது எதிர்பார்த்த ஒன்றுதான், இதில் எந்த ஆச்சிரியமும் இல்லை என்றும் துணை பொதுச்செயலாளராக நியமனம் ஆன அந்நியூர் செல்வராஜிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…