சற்று நேரத்திற்கு முன் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடன் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, நான் ஜோசியர் அல்ல… நான் அரசியல்வாதி. அரசியல்வாதி பொதுவாக என்ன சொல்ல முடியும், அரசியல் கட்சிகளில் யாராவது கட்சி தொடங்கினால், முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும் பிறகு எனது கருத்தை தெரிவிக்கிறேன் என அவர் கூறினார்.
TNPSC தேர்வுகள் எப்போது..? என்ற கேள்விக்கு குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, பணி நியமன கலந்தாய்வு உள்ளிட்டவை படிப்படியாக நடைபெற்று வருகிறது. விரைவில் தேர்வு நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் எனவும், எம்.ஜி.ஆர். ஆட்சியை அதிமுகவை தவிர வேறு எந்த கட்சியாலும் கொடுக்க முடியாது என தெரிவித்தார்.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…