சென்னை அருகே ப்ரிட்ஜ் வெடித்து 2 பெண்கள் உள்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்
சென்னை தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள வீடு ஒன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.இதன்காரணமாக அந்த பகுதியில் புகை வந்ததன் காரணமாக அருகில் உள்ளவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள்.இதன் பின்னர் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.ஆனால் அதற்குள் அங்கு இருந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.முதற்கட்ட தகவல் படி ப்ரிட்ஜ் வெடித்து தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதில் 2 பெண்கள் உள்பட 3 பேர் பலி உயிரிழந்தனர் என்றும் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் பிரசன்னா, அவரது மனைவி அர்ச்சனா மற்றும் தாயார் ரேவதி உயிரிழப்பு என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…