ஆத்திரத்தில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது..!

Published by
பால முருகன்

விழுப்புரம் மாவட்டத்தில் ஆத்திரத்தில் தம்பியை குத்திக் கொன்ற அண்ணன் கைது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அண்ணமங்கலம் தேன் வசித்து வருபவர் ஏழுமலை இவருக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது மேலும் இவரது முதல் மனைவியின் மகன் ராமதாசுக்கும் இரண்டாவது மனைவியின் மகன் கலைச்செல்வனின் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது மேலும் சிறிய சிறிய பிரச்சினைகளால் இருந்த இருவருக்கும் இடையில் நேற்று மிகவும் பெரிய தகரராக மாறியுள்ளது.

நேற்று இரவு கழிவறை கட்டுவதற்காக ராமதாஷிற்கும் கலைச்செல்வனுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது இந்த தகராறில் கோபமடைந்த ராமதாஸ் கையில் சில்லாக்கோல் எடுத்து கொண்டு கலைச்செல்வனை குத்தி உள்ளார் இதில் கலைச்செல்வன் துடிதுடித்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து ராமதாஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

நாய்க்கடி சம்பவங்கள் எதிரொலி: ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்!

சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…

25 minutes ago

மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (மே 03) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!

சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…

44 minutes ago

கடைசி நேரத்தில் சொதப்பிய ஹைதராபாத்! குஜராத் த்ரில் வெற்றி!

அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…

8 hours ago

GTvsSRH : சுழற்றிப்போட்ட சுப்மன் – பட்லர் புயல்…அதிரடி ஹைதராபாத்துக்கே இந்த அடியா?

அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…

11 hours ago

“ஜிஎஸ்டியால் வரிச்சுமை குறைந்துள்ளது!” நிர்மலா சீதாராமன் பேச்சு!

சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…

13 hours ago

ஈரோடு இரட்டை கொலை., என்ன நடவடிக்கை எடுத்துள்ளோம்? அமைச்சர் முத்துசாமி பேட்டி!

ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…

14 hours ago