ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு இனப்பெருக்கத்திற்காக 105 காளை மாடுகள் வரவழைப்பு.!

Published by
கெளதம்

ஜெர்மனியில் இருந்து சென்னைக்கு இனப்பெருக்கத்திற்காக 105 காளை மாடுகள் வரவழைக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் இருந்து கத்தார் தலைநகர் தோகா வழியாக வந்த சரக்கு விமானத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த 105 காளை மாடுகளை இனப்பெருக்கத்திற்காக சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்ககப்பிரிவு முனையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

சுமார், 3 மணி நேரம் பரிசோதனை செய்யப்பட்ட சுமார் 300 கிலோ வரை எடையுள்ள அந்த காளைகளை சென்னையில் உள்ள தேசிய பால் மேம்பாட்டு கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சில காலம் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் அந்த காளைகள் இனப்பெருக்கத்துக்கு உட்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

Published by
கெளதம்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

1 hour ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

2 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

3 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

3 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

4 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

4 hours ago