அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தடுத்து நிறுத்தம்.
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போவதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்திருந்தார். தனது தந்தை மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் என்றும் பாமக வேட்பாளர்களை எதிர்த்து 23 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம் எனவும் விருதாம்பிகை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமகவை எதிர்த்து அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையை மர்ம நபர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…