அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை தடுத்து நிறுத்தம்.
அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்ய போவதாக காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை தெரிவித்திருந்தார். தனது தந்தை மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள் என்றும் பாமக வேட்பாளர்களை எதிர்த்து 23 தொகுதிகளிலும் பிரசாரம் செய்வோம் எனவும் விருதாம்பிகை அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், பாமகவை எதிர்த்து அரக்கோணம் அருகே பிரச்சாரத்தில் ஈடுபட்ட காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகையை மர்ம நபர் ஒருவர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…