சட்டப்பேரவை தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யவுள்ளதாக காடுவெட்டி குரு மகள் தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக வரும் சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர் பட்டியல் வெளியிட்டதை தொடர்ந்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், போட்டியிடும் தொகுதிகளில் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய காடுவெட்டி குரு மகள் விருதாம்பிகை, 23 தொகுதிகளில் பாமகவை எதிர்த்து பிரச்சாரம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். தனது தந்தை இருக்கும்போது இதனை எல்லாத்தையும் பார்த்துக் கொண்டார். இந்தளவுக்கு நாங்கள் தற்போதுய் எறங்கி போகவேண்டிய அவசியமில்லை என கூறியுள்ளார்.
மேலும், தனது தந்தை காடுவெட்டி குரு மறைவுக்கு பின் எங்கள் குடும்பத்தை மிகவும் கொடுமைப்படுத்தினார்கள். அப்போது என்ன நடந்தது என்று நான் சொல்ல விரும்பவில்லை என கூறி, பாமக வேட்பாளர்களை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…