வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள வௌவால்களை ஆய்வு செய்தது இ ந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம்.இதன் ஆய்வின் முடிவில் , தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து எடுக்கப்பட்ட வௌவால் மாதிரிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்தாக இந்திய மருந்து ஆராய்ச்சிக் கழகம் அறிவித்தது.மேலும் இதனால் மனிதர்களுக்கு பரவ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து விஞ்ஞான் பிரச்சார் டி.வி.வெங்கடேஸ்வரன் கூறுகையில்,NOVAL என்றால் புதிது என்று பொருள்.இந்த வௌவால்களில் உள்ள கொரோனா வைரஸ் மனிதனை பாதிக்காது.மக்கள் வௌவால்களை பார்த்து பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…