நான்கு சக்கர வாகனங்ளின் விபத்திகளில் இருந்து பெரிய விதமான சேதங்களை தவிப்பதாக அதன் முன்பகுதியில் பம்பர்களை பொருத்தி வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை பொருத்த மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், தமிழகத்திலும் இதுபோன்ற பம்பர்கள் பொருத்துவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக நாம் கார் உட்பட நான்கு சக்கர வாகனங்கள் வாங்கும்போது அதனுடன் இதுபோன்ற பம்பர்கள் பொருத்தப்படாது. மக்கள் தங்களின் தேவைகளுக்காக இதுபோன்ற பம்பர்களை மாட்டிக்கொண்டு வருகின்றனர். இந்த வகையான பம்பர்களை மாட்டிக்கொள்வதால் வாகனம் சேதமடைவதை ஓரளவு தவிர்க்க முடியும். ஆனால் அதன் அதிர்வுகளை ஏர்பேக் சென்சாருக்கு அனுப்பாமல், பாம்பன் தாங்குகிறது. இதனால் ஏர்பேக் வேலைசெய்யமல், விபத்துகளின்போது ஏர்பேக் வேலைசெய்வதை தடுக்கிறது. இதனால் விபத்துகளின்போது உயிர் சேதங்கள் அதிகளவில் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதன்காரணமாக பம்பர்களை அகற்ற வேண்டும் எனவும், மீறி பம்பர்களை பொருத்தினால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் அரசு வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள பம்பர்களை உடனடியாக அகற்றுமாறு தலைமை செயலர் சண்முகம் உத்தரவிட்டுள்ளது, குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…