முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, காமராஜுக்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை சபாநாயகர் அப்பாவு வாபஸ் பெற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் ஆர்.காமராஜ், எஸ்.பி.வேலுமணி ஆகியோர் மீது ரேஷன் அரிசி, தெருவிளக்கு எல்இடி விளக்குகள் மற்றும் திட்டங்களில் முறைகேடு செய்ததாகவும், அமைச்சர்களின் மீதான புகாரிகளில் விசாரணை நடத்த பொது செயலாளரிடம் அனுமதி பெற வேண்டுமென்ற அரசாணையையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், சட்டப்பேரவை சபாநாயகர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நிலையில் சபாநாயகர் அப்பாவு வழக்குகளை திரும்பப் பெற்றார். சபாநாயகர் அப்பாவு வழக்குகளை வாபஸ் பெற அனுமதித்து 3 வழக்குகளும் தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…