ராகுல் காந்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டபோது தொடர்ந்து, சிறுமியின் வீட்டிற்கு சென்று ராகுல் காந்தி நேரில் ஆறுதல் கூறி இருந்தார். அப்போது, ராகுல் காந்தி ஆறுதல் கூறிய போது டெல்லி சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டடார். இதற்கு பலர் கண்டங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை ராகுல் காந்தி வெளியிட்டதால் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யக் கோரி மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
மதுரை வழக்கறிஞர் முகம்மது ரஸ்வி தொடர்ந்த வழக்கை செப்டம்பர் 3-ஆம் தேதி மதுரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…