தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை சேர்ப்பதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் மொத்த காலி இடங்கள் 3,958 ஆகும். தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவக்கல்லூரிகளில் நீட் தேர்வின் மதிப்பெண் நேரடி கலந்தாய்வு மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும். 2019 – 2010 கல்வி ஆண்டிற்கான மருத்துவக்கல்லூரி இடங்கள் தற்போது நிரப்பப்பட்டு வருகின்றன. கலந்தாய்வுக்கான மாணவர்கள் பட்டியல் கடந்த வாரம் வெளியானது. இதில், தமிழகம் அல்லாது அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா உட்பட வட மாநில மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது. அப்போது, இது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் பதில் அளிக்க கோரி விசாரணையை ஜூலை 22 ம் தேதி உத்தரவிட்டார். மேலும், ஏற்கனவே வெளியிட்ட கலந்தாய்வு பட்டியலை நீக்கி புதிய கலந்தாய்வு பட்டியலை வெளியிடவும் உத்தரவிட்டுள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…