கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் ஓசூரில் நடத்தியதற்காக பிரேமலதா விஜயகாந்த் மீது ஒசூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை கைவிடக் கோரி நேற்று பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தலைமையில் ஓசூரில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது டிராக்டரில் ஊர்வலமாக வந்த பிரேமலதா அதன் பின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்.
இந்நிலையில் ஓசூரில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டம் நடத்தியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது ஓசூர் போலீசார் தற்பொழுது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் அரசு நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ''மாண்புமிகு பத்து தோல்வி பழனிசாமி அவர்களே, 2019ஆம் ஆண்டிலிருந்து…
மயிலாடுதுறை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் நடைபெற்ற அரசி நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளை மணிக்கு 40 முதல்…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டம் வழுவூரில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவச்சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டத்தில்…
சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…
சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…