சாதி கெட்ட வார்த்தை இல்லை.! அது ஒரு அழகிய சொல்.! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு.!

Published by
மணிகண்டன்

சாதி என்பது கெட்ட வார்த்தை இல்லை. அதில் நிறைய பண்பாட்டு பழக்க வழக்கங்கள் உள்ளன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற பாமக கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் ஜாதி, மதம் , பழக்கவழக்கங்கள் பற்றி பேசினார்.எ அப்போது அவர் கூறுகையில், சாதி என்று சொன்னாலே எதோ கெட்ட வாரத்தை போல நினைக்கிறார்கள். அது கெட்ட வரத்தை இல்லை. ஜாதி என்பது ஒரு அழகிய சொல்  என கூறினார்.

மேலும், சாதியில், பல்வேறு பண்பாட்டு பழக்க வழக்கங்கள், வழிபாடுகள் உள்ளன. இது நமது பெருமை. அதே சமயம் சாதியில் உள்ள அடக்குமுறைகளை நாம் ஒழிக்க வேண்டும். சாதியில் உள்ள பழக்கவழக்கங்ள், மதத்தில் உள்ள பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும். இதனை பெருமையாக பார்க்க வேண்டும். அமெரிக்காவில் அமெரிக்காவுக்கு என்று ஒரு பண்பாடு கிடையாது. அமெரிக்கர்கள் வெளிநாட்டில் இருந்து அங்கு குடியேறிவர்கள். அதனால் அங்கு ஒரு கலாச்சாரம் என்று ஒன்று கிடையாது. இங்குள்ள சாதிய திருமணம் நமது பண்பாடு என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பொதுக்கூட்டத்தில் பேசியுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

”மதுரையில் சொத்து வரி விதிப்பதில் மிகப்பெரிய ஊழல் முறைகேடு” – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.!

சென்னை : மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…

19 minutes ago

திருவாரூர் அரசு நிகழ்ச்சியில் 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 புதிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர்…

50 minutes ago

ஏமனில் தூக்கு தண்டனை விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் செவிலியர் நிமிஷா தரப்பில் மனு.!

டெல்லி : ஏமனில் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த இந்திய அரசு ராஜாங்க ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிக்கை…

1 hour ago

5 நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார் பிரதமர் மோடி.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி ஐந்து நாடுகளுக்கான (கானா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, ஆர்ஜென்டினா, பிரேசில், நமீபியா) எட்டு…

2 hours ago

கோவை குண்டு வெடிப்பு: 28 ஆண்டுக்கு பின் குற்றவாளி கைது.!

சென்னை : 1998 கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான ஏ.ராஜா என்ற டெய்லர்…

2 hours ago

”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர்…

4 hours ago