கர்நாட மாநிலத்தில், கடந்த 17-ம் தேதி பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகள் திறக்கப்பட்டது. கர்நாடக அணைகளில் இருந்து 7,500 கனஅடி வீதம் காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நான்கு நாட்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட தண்ணீர், தற்போது, தமிழக எல்லையான ஒகேனக்கல்லை வந்தடைந்துள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், குடகு, மாண்டியா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…